இன்றைய பெண்களும் ஹபாயாக்களின் அவலமும்.........

பெண் பர்தா(மறை)வில் இருக்க வேண்டியவள். அவள் சென்றால் ஷைத்தான் ஆடவரின் கண்களில் அவளை அழகு படுத்திக் காட்கிறான் என நபியவர்கள் கூறினார். (நூல் -திர்மிதி)

எமது இஸ்லாம் பெண்ணை சிப்பிக்குள் முத்தைப் போன்று காக்கின்றது. அதனால்தான் பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் இட்டு பாதுகாக்கிறது. மேலும் இறைவனால் ஷூறா-நிஸா என்ற ஓர் தனி அத்தியாயத்தையே இறக்கியுன்டு. இஸ்லாம் ஆண், பெண்களுக்கு என தனித்தனியான மறைவிடங்களயும் வைத்துள்ளது. பெண்கள் தனது முகம்,கை தவிர்ந்த மற்றைய எந்த பகுதிகளையும் அந்நிய ஆணுக்கு காட்ட கூடாது எனவும் கூரியுள்ளது. மேலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் தேவை ஏற்பட்டால் உற்ற மஹ்ரமான துனையுடன் செல், அப்படி இல்லையேல் இஸ்லாம் கூரிய பிரகாரம் உடலவையவங் களை மறைத்து பக்குவமாக பணிவாக நீர் பாதையில் செல்வது யாருக்கும் தெரியாதவாறு சஹாபி பெண்மணிகள் போன்று செல். மாறாக பளபளக்கும் ஹபாயாக்களையும் வண்ண வண்ண ஆடைகளையும் அணிந்து செல்கிறாள். இவ் வண்ண ஹபாயாக்களை பாதையில் அணிந்து செல்லும் போது நீர் அணிந்து செல்லும் வண்ண நிறங்கள் கண்களை தூண்டச் செய்து உம்மை திரும்பி திரும்பி பார்த்து இரசிக்கச் செய்து நீயும் விபச்சாரியாகி பார்க்கும் அவர்களையும் விபச்சாரியாகிறாள். இன்னும் நம் சமூகப் பெண்மணிகள் ஹாபாய என்ற பெயரில் உடலுடன் ஒட்டியதாகவும் இறுக்கமாகவும் உள்ளே உள்ள உள்ளாடைகள் தெரியுமாறு அணிந்தும் நபியவர்கள் சபித்த ஒட்டகத்தின் திமிலைப் போல் தலையை கட்டிக் கொண்டும் கமகம என வாசனை பூசிக் கொண்டும் வெட்கம் கெட்டவளாய் செல்கிறாள். வீட்டில் கணவனுக்காக வாசனை பூசி தலைசீவி இருக்க வேண்டியவர்கள் ஆண்களின் குறைபாடுகளால் இவ்வாறு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் இந்த நாட்களில் கண்ணூடாகக் கண்டிருப்போம் என்னவென்றால் எம் பெண்மணிகள் வண்ண உடலுடன் ஒட்டிய ஹாபாயாக்களையும் விலையுயர்ந்த phone களையும் எடுத்துக் கொண்டு வாசனைகள் பூசிக் கொண்டும் பாடசாலை இல்ல விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், முக்கிய பொது நிகழ்ச்சிகளிலும் இவர்கள் உலாவுகின்றனர். ஏன் நாம் சிந்திக்க வேண்டாமா?

பெண்களை கண் இமை காப்பது போல் எப்படி இஸ்லாம் காக்கின்றது. மாறாக ஈமான் இஸ்லாம் இல்லாத யூத,கிரிஸ்தவ சதி வலையில் மாட்டித் தவிக்கின்றோம்.

ஆகவே சாஹாபிய பெண்மணிகள் எப்படி வாழ்தார்கள், எப்படி கட்டுப்பட்டார்கள், அணிந்தார்கள் என்பவற்றை படிப்போம். அவ் வழி வாழ முயற்சிப்போம்.

R.M. AFZAL RAZA KANUKETIYA

கருத்துகள்