கண்களில் கண்ணீர் திவளையாக - இதயமோ குவளையானது...
கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை... வலிகளை தந்தாலும் - நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்...
இரவுக்கு நிலவும் எனக்கு நீயும் பாரமானதில்லை என்றும்...
உனக்கென காத்திருக்கும் விழிகளுக்கு-நீ தந்த வலிகள் பாரமில்லை இதயத்திற்கு...
கருத்துகள்
கருத்துரையிடுக