قال الإمام ابن القيم -رحمه الله-:
فإن عفا عنك أتتك حوائجك من دون مسألة.
منهاج القاصدين١/٣٤٣
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உன்னை அவன் மன்னித்துவிட்டால் கேட்காமலே உனக்குரிய தேவைகள் உன்னிடம் வரும். (நூல்: மின்ஹாஜுல் காஸிதீன், பாகம்: 01, பக்கம்: 343)
கருத்துகள்
கருத்துரையிடுக