அறிஞர்களின் பொன்மொழிகள்

 قال الإمام ابن القيم -رحمه الله-:

فإن عفا عنك أتتك حوائجك من دون مسألة.

منهاج القاصدين١/٣٤٣

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உன்னை அவன் மன்னித்துவிட்டால் கேட்காமலே உனக்குரிய தேவைகள் உன்னிடம் வரும். (நூல்: மின்ஹாஜுல் காஸிதீன், பாகம்: 01, பக்கம்: 343)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்