இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)அவர்கள் கூறினார்கள்: "யா அல்லாஹ் ! உன் பக்கம் பாவங்களை விட்டு, விலகி மீள்கிறேன்." என்று நீங்கள் துஆ கேற்க வேண்டாம்..! (அவ்வாறு துஆ கேற்க) பின்பு பாவ மீட்சி பெறாமல், பாவத்தை விடாமல் (அவ் வார்த்தை ) பொய்யாகி, பாவமாகி விடுகிறது. எனினும், "யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னித்து விடுவாயாக ..!" என்று துஆ கேளுங்கள்!
قال الإمام أحمد بن حنبل رحمه الله تعالى :
لاتقل : - اللَّهم إني أتوب اليك ثم لاتتوب فتكون كذبة وتكون ذنباً ، ولكن قل : اللَّهم تب علي . (الزهد لأحمد بن حنبل : ( 1/ 273 ) تاب إلى الله : رجع عن المعصية تاب الله عليه : غفر له நூல் : அஸ்Z ஸுஹ்த் (273/1)
கருத்துகள்
கருத்துரையிடுக