இறை நியதி

ஆழ் துளையில் உயிர் தொலைத்த அன்புச் செல்வமே ! எங்கள் துயில் தொலைத்தோம் உன் துயர் துடைக்க எம்மால் முடியலையே

தொழிநுட்ப யுகமென்று மார்தட்டிக் கொண்டோம் விழி பிதுங்கி அகம் வெதும்பி முகம் புதைத்து நிற்கின்றோம் தோற்றுப்போய

இறை நியதி இறையடி சேர்ந்தாய் கறைபடிந்த கரங்களுடன் தலைகுனிந்து நிற்கின்றோம்.

நாச்சியாதீவு எம் .சஹ்ரின் அஹமட்

கருத்துகள்