மனத்தூய்மை பேணப்படாத வணக்கம், வீண் வேலையாகும்

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;

"அமல் செய்வது, வெறும், ஒரு வெளித் தோற்றம். மனத்தூய்மை (அவ் வணக்கங்களின்) உயிர் நாடியாகும். (உன் வணக்க வழிபாடுகளில்,) இக்லாஸ் இல்லையெனில், (வீணாக) களைப்படையாதீர்!" (நூல்: அல் லுத்பு பில் வஃழ்: 27)

قال العلامة ابن الجوزي رحمه الله تعالى؛

العمل صورة والإخلاص روح،

إذا لم تخلص فلا تتعب .

‏ اللُّطف في الوعظ_٢٧

ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ

கருத்துகள்