இருதயங்களை இறைவேதத்தினால் ஈடுபடுத்துங்கள்!

அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "நிச்சயமாக, இந்த இருதயங்கள் பாதுகாப்பான பாத்திரங்கள் (பைகள்) போன்றவைகள். இறை வேதத்தினால் இவைகளை (busy) ஈடுபடுத்துங்கள் ! வேறு எவற்றினாலும், சோலியாக்கி விடாதீர்கள் !" (நூல்: அஸ்ஸுஹ்த் -900)

‏قال عبد الله بن مسعود رضي الله عنه :

إِنَّ هَذِهِ الْقُلُوبَ أَوْعِيَةٌ

فَاشْغِلُوهَا بالْقُرْآن

وَلاَ تُشْغِلُوهَا بِغَيْرِهِ

[ الزهد لأحمد بن حنبل٩٠٠ ]

ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

கருத்துகள்