பாவம் புரிதல் துஆ ஏற்கப் படுவதை விட்டும் தடுக்கும்

பாவம் செய்பவன் துஆ ஏற்கப் படுவதை விட்டும் வெகு தொலைவில் இருக்கின்றான். ஏனெனில், பாவம் எனும் அழுக்குகளை பிராத்தனை ஏற்கப் படும் பல வழிகள் பரிசுத்தமாக்கிவிடுகின்றன! (நூல்: ஸய்யிதுல் காதிர் 204)

‏[المعصية تمنع استجابة الدعاء]

فإن صاحب الذنوب بعيد عن الإجابة ، فنظّف طرق الإجابة من أوساخ المعاصي

صيد_الخاطر صـ 204

ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ

கருத்துகள்