மதீனாவில் சமகாலத்தில் வாழ்ந்த தாபிஊன்களில் எழுவர் பெரும் புகஹாக்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
- ஸஈத் இப்னுல் முஸய்யப்
- அல்காஸிம் இப்னு முஹம்மத்
- உர்வத் இப்னுஸ் ஸுபைர்
- காரிஜத் இப்னு ஸைத்
- அபூ ஸலமத் இப்னு அப்துர் ரஹ்மான்
- உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ்
- ஸுலைமான் இப்னு யஸார் (ரஹிமஹுமுல்லாஹ்)
இவர்கள் மார்க்க அறிவைக் கற்று, கற்றபடி செயற்பட்டு, மக்களுக்கும் கற்பித்தது மாத்திரமல்லாது அலை அலையாக பத்வாக்கள் கேட்க மக்கள் தேடிவரும் மாபெரும் அறிஞர் பெருந்தகைகளாக விளங்கியவர்கள் என்றால் ஒருபோதும் மிகையாகாது.
Azhan Haneefa
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக