மறைவான அருள்

 قال الإمام ابن القيم -رحمه الله-:

الرزق والأجل قرينان، فما دام الأجل باقيا كان الرزق آتيا.

( الفوائد ٧٢)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மறைவான அருளும் காலக்கேடும் (பின்னிப்பிணையப்பட்ட) தோழர்களை போல, காலக்கேடு எஞ்சியிருக்கும் போதெல்லாம் மறைவான அருள் வந்துகொண்டே இருக்கும். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 72)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்