அறிஞர்களின் பொன்மொழிகள்

✲ قال الحافظ ﻋﺒﺪاﻟﺤﻖ الإشبيلي -ﺭحمه الله-:

اعلم أن لسوء الخاتمة أسبابا ولها طرق وأبواب أعظمها الإكبــــاب على الدنيــا، والإعراض عن الأخرى، والإقدام والجرأة على معــــاصى الله عز وجــل.

( الداء والدواء ⁅٣٨٦ )

இமாம் அப்துல் ஹக் அல்இஷ்பீலீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இறுதி முடிவு கெட்டதாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு, அதற்கு வழிகளும் கதவுகளும் உண்டு அவற்றில் மிகப்பெரியது இம்மையை முன்னோக்கி மறுமையை புறக்கணித்தல், அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் துணிதல் என்பவையாகும். (நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 386)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

கருத்துகள்