பிரார்த்தனை

‏قال الإمام ابن القيم -رحمه الله-:

وأحب خلق الله إليه أكثرهم وأفضلهم له سُؤالا وهو يُحب المُلحّين في الدعاء وكلما ألحَّ العبد عليه في السؤال أحبَّه وقرَّبه وأعطاه .

حادي الأرواح  صـ٩١

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் படைப்பினத்தில் அவனுக்கு மிக விருப்பத்துக்குறியவர்கள் அதிகமாகவும் சிறப்பாகவும்(அவனிடம் தேவையை) கெஞ்சி கேட்பவர்களாகும், பிரார்த்தனையை கெஞ்சி கேட்பவர்களை அவன் விரும்புகிறான், ஒரு அடியான் அவனிடம் கெஞ்சி கேட்கும்போதெல்லாம் அவனை விரும்புகிறான் அவனை நெருக்கமாக்கி அவன் (கேட்டதை) அவனுக்கு கொடுக்கின்றான். (நூல்: ஹாதில் அர்வாஹ், பக்கம்: 91)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA.Hons)

Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்