விலகாதே...

தள்ளி நின்று தொடுகையில் கலைந்து போன கனவு நீ... கண்களில் மட்டும் ஏன் சிலையானத உன் உருவம்...

சிறுக சிறுக சினுங்க வைக்கின்றாய் சிரித்துக்கொண்டேசெல்கிறேன் உன்னை வெறுக்க முடியாமலும் விலக முடியாமலும் விட்டுக் கொடுக்க முடியாமலும்..... விலகி செல்லாதே விலகி விடும்- என் உயிர் உடலை விட்டு...

அஃப்ரின் அட்டாளைச்சேனை.
  yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்