قال الإمام ابن القيم -رحمه الله-:
فلو لا أنه سبحانه يداوي عباده بأدوية المحن والابتلاء لطغوا وبغوا وعتوا.
( زاد المعاد (١٩٥/٤)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் தனது அடியார்களை சோதனைகள் எனும் மருந்துகளால் சிகிச்சை செய்யவில்லை என்றிருந்தால் அவர்கள் வரம்பு மீறியிருப்பார்கள். (ஸாதுல் மஆத், பாகம்: 04, பக்கம்: 195)
கருத்துகள்
கருத்துரையிடுக