கழுவிக் கரைந்து விடாதே!

அவனாக வருவான் ஆயிரம் பேரின் ஊத்தையை அள்ளிக் கொண்டு!

நீ! குருடாய் இரு செவிடாய்க் கிட ஊமையாய் உசும்பு

கடையில் மணக்க மணக்க அழகிய அட்டைப் படங்களுடன் இருக்கும் சவற்காரம்:

அழுக்கைக் கழுவ வந்து அடையாளமேயில்லாமல் அழிந்து போவது போல் பிறர் குறைகளை வைத்தே உன்னை அழிப்பானிவன்!

ஜடமாயிரு அவன் போன பின்பு நீயாகிக் கொள்ளலாம்!

Mha. Kareem
Follow on Twitter 

கருத்துகள்