قال الإمام ابن القيم -رحمه الله-:
الصبر مثل اسمه مرٌّ مذاقته، لكن عواقبه أحلى من العسل .
|[ مدارج السالكين (٢/١٨٨) ]|
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொறுமை அதனுடைய பெயரை போன்று சுவை கசப்பாகும், என்றாலும் அதன் இறுதி முடிவு தேனை விட இனிப்பாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 188)
ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA(Hons)
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக